ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். தற்போது மோகன்லால் முதல் முறையாக இயக்கி நடித்துள்ள படம் 'பரோஸ்'. வருகின்ற டிசம்பர் 25ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி மோகன்லால் இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது நேர்காணலில் மோகன்லால் கூறியதாவது, " இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்த எனது சில படங்கள் பல நேரங்களில் தவறியது. இதனால் எனது அடுத்த படம் ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கின்றேன். இதற்காக பல கதைகளைக் கலந்து உரையாடி வருகிறோம். இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்" என கூறினார்.