தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மோகன்லால், நிவின்பாலி மற்றும் மோகன்லாலின் மகன் பிரணவ் மூவரும் சமீபத்தில் தனி விமானம் ஒன்றில் ஒன்றாக பயணித்தது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த புகைப்படத்தை நடிகர் நிவின்பாலி பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான பயணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவர்கள் இப்படி பயணம் மேற்கொண்டது சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்று தெரிய வந்துள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நிவின்பாலி நடித்துள்ள சர்வம் மாயா திரைப்படமும், மோகன்லால் நடித்துள்ள விருஷபா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்பதும், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.