2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் |

நடிகர் அருண் விஜய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என் மருத்துவர் அறிவுரைப்படி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவர் நடித்துள்ள பார்டர், சினம், அக்னிச்சிறகுகள், பாக்சர், யானை'' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. ஒவ்வொரு படமாக அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவை தவிர மேலும் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.