தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை அடுத்து தற்போது ஜெய் நடிப்பில் வீரபாண்டியபுரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சுசீந்திரன், முன்பு ஒருமுறை அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் தற்போது அவர் நல்ல திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவர் அரசியலு க்கு வரத் தேவையில்லை என்றார் சுசீந்திரன். இந்த வீரபாண்டிய படம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜெய் நாயகனாக மட்டுமின்றி இசை அமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.