ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பொதுவாக விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவும் . திரையரங்குகளில் ரசிகர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படும். இந்நிலையில் 1995-ல் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்து வெளியான 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் வருகின்ற வரும் ஜனவரி 6-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரை அரங்கில் ராஜாவின் பார்வையிலே திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும் , அஜித் நடித்துள்ள துணிவு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது .விஜய், அஜித்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.