சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், யு-டியூபர் இர்பானை தனது இசையில் பாட வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜிப்ரான், இர்பானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'உங்களை பாட வைத்ததில் மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்களையும் என்னையும் போன்ற அனைத்து பிரியாணி ரசிகர்களுக்காகவும் ஒரு பிரியாணி பாடலை டெடிகேட் செய்வோம்' என்று பதிவிட்டுள்ளார். ஜிப்ரானின் இசையில் இர்பானை குரலை கேட்க இருவரது ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள செய்தியும் பலருக்கு ஆச்சரியத்தை தூண்டியுள்ளது. தற்போது இர்பான், ஜிப்ரானின் எந்த ஆல்பத்தில் பாடியுள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.