சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த மாதத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தான் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.