துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' படம் தீபாவளி பண்டிகை படமாக இன்று வெளியானது. இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம். 1970களில் நடக்கிற மாதிரியான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தாதாவாகவும், எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும் நடித்துள்ளனர்.
படத்தின் வெற்றிக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். வேறு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் எஸ்.ஜே.சூர்யா செல்லவில்லை. இன்று அவர்கள் படம் வெளியாகி உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்திக்கிறார்கள்.