தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கோடை வெயில் அக்னியாய் தகிக்கிறது. தமிழ் நடிகர், நடிகைகள் பலர் சத்தமே இல்லாமல் ஊட்டி, கொடைக்கானில் உள்ள தங்களது கெஸ்ட் அவுசில் தஞ்சம் அடைந்துள்ளனர். நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். பேச்சுலர்ஸ் ரேன்ஞ்சுக்கு அங்கு பாட்டு, நடனம், டிரக்கிங் என கோடை விடுமுறையை கொண்டாடி உள்ளனர்.