திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'.
இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மிஸ்டர் எக்ஸ்' ஆக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியது மிகவும் உற்சாகமானது. என்ன வரப் போகிறது என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்,” என அது குறித்து ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஆர்யா அடுத்து 'சார்பட்டா பரம்பரை 2' படத்தில் நடிக்க உள்ளார். 'தங்கலான்' படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் பா.ரஞ்சித் அதில் பிஸியாக உள்ளார். அதை முடித்துக் கொடுத்த பின் 'சார்பட்டா பரம்பரை 2' ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.