இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த மாதத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஸ்யப், நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த பிறகும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். உலகளவில் இன்னும் அதிக கவனத்தை ஈர்த்தது மகாராஜா திரைப்படம். இந்த நிலையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்திய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை மகாராஜா படத்தை இயக்கியதற்காக நிதிலனுக்கு வழங்குவதாக விருது குழு அறிவித்துள்ளனர்.