தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் தலா 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள்.
அதே தமிழ் சினிமா நடிகர்களிலிருந்து முதல் உதவியாக சிம்பு ஆறு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மற்ற எந்த தமிழ் நடிகரும் உதவுவதற்கு முன்பாகவே சிம்பு இந்த உதவியை இரண்டு வாரங்களுக்கு முன்பே தந்துவிட்டாராம்.
தொடர்ச்சியாக அங்கு படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் சில தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் சிம்பு தந்த உதவியை அங்குள்ள தெலுங்குத் திரையுலகினர் பாராட்டியுள்ளதாகத் தகவல்.