தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தற்போது அவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் அளித்த ஒரு பேட்டியில், அடுத்து தனுசுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும், அந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. ''இது என்னுடைய கனவு படம்; அந்த படத்தை இயக்கி வெளியிடுவதற்கு ஒன்றை ஆண்டுகள் தேவைப்படும்'' என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.