ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகையான சாய் காயத்ரி ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது சீரியல் நடிப்பதற்கு ப்ரேக் விட்டுள்ள சாய் காயத்ரி, சொந்தமாக அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சாய் சீக்ரெட்ஸ் என்ற அந்த கம்பெனியில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்நிலையில், சாய் காயத்ரி அண்மையில் தனது கம்பெனியில் இருக்கும் ஒரு இயந்திரத்தில் கையை விட்டு விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2 வாரங்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சாய் காயத்ரியின் ரசிகர்கள் சீக்கிரமே அவர் பூரண நலம் பெற வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.