ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. புதிய பாதை படத்தில் நடித்த போது பார்த்திபனுடன் காதல் உருவாகி அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரை பிரிந்தார். குணச்சித்ர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் சீதா, சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த பிரதர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இரண்டரை பவுன் நகை காணாமல் போய்விட்டதாக சென்னையில் உள்ள விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் சீதாவின் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடத்தில் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.