எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
வடக்குப்பட்டி ராமசாமி, இங்கு நான்தான் கிங்கு படங்களுக்கு பிறகு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பலரும் அவருக்கு வணக்கம் செலுத்த அதற்கு தானும் வணக்கம் செலுத்தியபடி கோவிலை நோக்கி அவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வீடியோவில் சந்தானத்தை காண்பிப்பதற்கு முன்பு ஒரு பெண் நடந்து வருவது போன்று காட்சி இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்து நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதில், இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு பெண் நடந்து வருவதை பார்த்து சந்தானம்தான் பெண் கெட்டப்பில் வருகிறாரா என்று தான் குழம்பி போய் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.