பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் |

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஹிந்தியில் ராமாயணக் கதையில் நடிக்கிறார். சாய் பல்லவி பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர். அதிலும் தற்போது ராமாயணம் கதையில் சீதையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி வாரணாசியில் உள்ள அன்னபூரணி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கழுத்தில் மாலை அணிந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவிலில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கங்கை கரையில் நடந்த ஆரத்தி நிகழ்விலும் பங்கேற்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.