வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சாய் பல்லவியின் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே விக்ரம் உடன் கோப்ரா படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.