தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சாய் பல்லவியின் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே விக்ரம் உடன் கோப்ரா படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.