ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரவி மோகன் நடித்த 'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு 'லவ் டுடே' என்ற படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பிறகு அவர் நடித்த 'டிராகன்' படமும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்கப்போகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.