சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கற்றது தமிழ் படத்தில் தமிழுக்கு வந்த அஞ்சலி, அதன்பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, தரமணி, கேம் சேஞ்சர், மத கஜ ராஜா என பல படங்களில் நடித்தார். தற்போது பறந்து போ, ஈகை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக கதாநாயகி மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கும் அஞ்சலி, சில படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அஞ்சலி தன்னுடைய 39வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது தனது செல்ல நாய்க்குட்டியை கட்டிப்பிடித்தபடி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலிக்கு, சினிமா துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.