ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
கற்றது தமிழ் படத்தில் தமிழுக்கு வந்த அஞ்சலி, அதன்பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, தரமணி, கேம் சேஞ்சர், மத கஜ ராஜா என பல படங்களில் நடித்தார். தற்போது பறந்து போ, ஈகை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக கதாநாயகி மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கும் அஞ்சலி, சில படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அஞ்சலி தன்னுடைய 39வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது தனது செல்ல நாய்க்குட்டியை கட்டிப்பிடித்தபடி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலிக்கு, சினிமா துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.