வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

வர்மா, மகான் படங்களைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கி உள்ள பைசன் படத்தில் நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
தக்லைப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதே அடுத்து இளவட்ட நடிகர்களை வைத்து காதல் கதையில் ஒரு படம் இயக்கப்போவதாக கூறியிருந்த மணிரத்னம், தற்போது அந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் முதல் நடைபெறுகிறது.