தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு நவம்பர் 15ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சற்று முன் படத்தின் புதிய அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி. “மூன்று பேருடனும் செட்-ல் க்ளைமாக்ஸ் ஷூட் நடக்கும் போது, 'GlobeTrotter' நிகழ்ச்சியைச் சுற்றி இன்னும் அதிகமான தயாரிப்புகள் நடக்கின்றன, ஏனெனில் நாங்கள் இதுவரை செய்ததை விட மிக அதிகமான ஒன்றை முயற்சிக்கிறோம்... நவம்பர் 15 அன்று நீங்கள் அனைவரும் அதை அனுபவிக்க காத்திருக்க என்னால் முடியவில்லை. அதற்கு முன்னதாக, உங்கள் வாரத்தை இன்னும் சில விஷயங்களால் நிரப்புகிறோம். இன்று முதலில் பிரித்வியின் லுக்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.