இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நாவலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கார் அங்காடியை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிருபர் ஒருவர், துக்ளக் தர்பார் படத்தில் அரசியல் நெடி அதிகமாக இருக்கிறதே என கேள்வி கேட்டார். அதற்கு அவர், “இனிமேல் கதையை சொல்லிவிட்டு தான் படம் எடுக்க வேண்டும் போல் தெரிகிறது. படம் வந்தால் தானே அது எப்படிப்பட்ட படம் என தெரியும். பிரச்சனை செய்வதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்களை மகிழ்விக்க தான் படம் எடுக்கிறோம். எந்த சர்ச்சைகளும் எங்களுக்கு தேவையில்லாத வேலை. பிரச்னை செய்யவும் நேரம் இல்லை" என்று கூறியுள்ளார்