ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் கமல் தற்போது அரசியலில் பிஸியாகி விட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இருப்பினும் 60 சதவீதம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீதி படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் அடுத்தப்பட வேலையில் ஷங்கர் இறங்க உள்ளார். இதற்கிடையே ராம்சரண் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி விட்டார் ஷங்கர். இந்தப்படம் முழுமையாக முடிந்த பின்னர் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.