இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
நடிகர் மாதவன் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்தனர். இந்நிலையில் அனைவரும் இதிலிருந்து மீண்டுள்ளனர். இதுப்பற்றி, ‛‛எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நான், அம்மா உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கடவுள் அருளால் அனைவரும் நோயிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டோம். இருப்பினும் கொரோனா தடுப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக உள்ளோம்'' என தெரிவித்துள்ளார் மாதவன்.