இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜா ராணி சீசன் 2-வில் சரவணன் தங்கை பார்வதியாக நடித்து வருகிறார் வைஷு சுந்தர். 12ம் வகுப்பு படிக்கும் போதே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் டிக் டாக் டப்ஸ்மாஸ்களை வெளியிட்டு வந்த வைஷூ கல்லூரி படிப்பை முடித்த பின் ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு சோஷியல் மீடியாக்களில் பாலோவர்கள் ஏராளம்.
இந்நிலையில், பள்ளிச்சீருடை அணிந்து பள்ளி மாணவி கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை வைஷூ சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுவரை மாடர்ன் டிரெஸிலும் சுடிதாரிலும் மட்டுமே வைஷுவை பார்த்து வந்த அவரது ரசிகர்கள் சரவணன் தங்கை பார்வதியா இது? என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.