இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகயைக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2010ம் ஆண்டு கனாடவைச் சேர்ந்த தொழிலதிபரான இலங்கைத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
தனது மகனின் 3வது பிறந்தநாளை ரம்பா குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சென்னை வரும் போதெல்லாம் சில மாதங்கள் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரம்பா வழக்கமாக வைத்துள்ளார்.