ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
குக் வித் கோமாளி சீசன் 4 மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் எலிமினேட்டாகிவிட்டனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். முதலாவதாக நடிகரும் கலை இயக்குனருமான கிரண் என்ட்ரி கொடுத்தார். அவரை தொடர்ந்து நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வந்துள்ளார்.
2014ம் ஆண்டு வெளியான கல்கண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகமான கஜேஷ் தொடர்ந்து படங்கள் எதுவும் நடிக்கவில்லை. தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கஜேஷுக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.