தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் பிரியங்கா குமார். இடையிடையே சில ஷார்ட் பிலிம்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த அவருக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் இதுவரை இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சின்னத்திரையில் மீண்டும் நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புக்காக தான் சின்னத்திரையில் நடித்தேன். இனி தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.