ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் சின்னத்திரை, யூ-டியூப் மற்றும் அனைத்தும் சோஷியல் மீடியாக்களிலும் பேசு பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், மணிமேகலையின் பதிவுக்கு ஆரம்பத்தில் வாழ்த்துகள் சொல்லி பதிவிட்டிருந்த குரேஷி, பிரியங்காவுக்கு எதிராக விவகாரம் பெரிதானதும் அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்மானத்தை பற்றியெல்லாம் மணிமேகலை இவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், 'திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன அன்று, பிரியங்கா, திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை தான் குறுக்கிட்டு பிரியங்காவை பேசக்கூடாது என்று தடுத்தார்' என கூறியுள்ளார். குரேஷியின் இந்த பதிவானது மீண்டும் இணையதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.