ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் அன்ஷிதா. சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5-ல் கோமாளியாக களமிறங்கினார். அன்ஷிதாவிற்கு தமிழகத்தில் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். அவரது சோஷியல் மீடியா பதிவுகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அன்ஷிதா ஒருவருடன் கையை கோர்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'புயலால் கூட நமது உறவை அசைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து யார் அந்த காதலர்? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். சிலர் அது செல்லம்மா தொடரில் ஹீரோவாக நடித்த அன்வர் தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.