தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாணா காத்தாடி நடிகையின் முன்னாள் கணவர், திருமணத்திற்கு தயாராகி விட்டபோதும், நடிகையோ அதைப் பற்றி யோசிக்காமல் இருந்து வருகிறார். அதேசமயம் அம்மணியை சுற்றி எப்போதுமே பல பாய் பிரண்டுகள் மொய்த்துக் கொண்டிருப்பதாக, டோலிவுட்டில் கூறுகின்றனர்.
அதனால், 'சமீபகாலமாக புதிய படங்களை கைப்பற்றுவதை விட, பாய் பிரண்டுகளுடன் லுாட்டி அடிப்பதிலேயே அம்மணியின் கவனம் அதிகரித்து இருக்கிறது. எந்நேரமும் நடிகை போதையிலேயே மிதப்பதால் அவரை படங்களுக்கு, 'புக்' பண்ணுவதற்கு கூட பயமாக இருப்பதாக இயக்குனர்கள் ஒதுங்கி நிற்கின்றனர்...' என்கின்றனர், சினிமா துறையினர்.