தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரியமான அந்த கன்னடத்து நடிகை, பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களுக்கு தன், 'பாய் பிரண்டோடு' தான், 'விசிட்' அடிக்கிறார். மேலும், அம்மணிக்கான, 'ஷாட்' முடிந்து விட்டால், இரண்டு பேரும் கேரவனுக்குள் சென்று, மணிக்கணக்கில் குஜாலாவில் இறங்கி விடுகின்றனராம்.
அடுத்த, 'ஷாட்'டுக்கு இயக்குனர் அழைத்தால் கூட, அம்மணி வெளியில் தலை காட்டுவது இல்லை. இதனால், உஷார் ஆகிவிட்ட இயக்குனர்கள், 'இனிமேல் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது, 'பாய் பிரண்டை' அழைத்து வரக்கூடாது. அப்படி வந்தால், 'ஸ்பாட்'டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்...' என, நடிகைக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.