ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தன், 50வது படத்தை முதலில் தயாரிப்பதாக சொன்ன உலக நடிகர், பின்னர் பின்வாங்கி விட்டதால், தானே அந்த படத்தை தயாரித்து நடித்துக் காட்டுவதாக கூறி வந்தார், வம்பு நடிகர். ஆனால், ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவரான அவரது தாடிக்கார தந்தைகுலம், 'இப்போது முதலீடு செய்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால், அவசரப்பட்டு படம் தயாரித்து, நஷ்டத்தை சந்திக்காதே...' என, வம்பு நடிகரை எச்சரித்தார்.
இதையடுத்து, 'என் படத்தை நானே தயாரித்து நடித்துக் காட்டுகிறேன்...' என, உலக நடிகரிடம் சவாலாக பேசி வந்த, வம்பு நடிகர், இப்போது சத்தம் இல்லாமல் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.