திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தெலுங்கில் சாம்பி, ஹனுமான் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. குறிப்பாக ஹனுமான் திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிதளவில் உலகளவில் வசூலை அள்ளி குவித்தது. இதனால் இவரை தேடி பல முன்னணி நடிகர்கள் வந்தனர்.
ஹனுமான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் ரன்வீர் சிங், பிரசாந்த் வர்மா கூட்டணியில் உருவாகிருந்த 'ரக்ஷாஸ்' என்கிற படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சரியான நேரம் வரும் போது தொடங்குவோம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.