Advertisement

சிறப்புச்செய்திகள்

தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மிருகங்களை பலியிடாதீர்கள் ; ரசிகர்களுக்கு பாலகிருஷ்ணா வேண்டுகோள்

30 நவ, 2025 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Dont-sacrifice-animals-Balakrishna-appeals-to-fans
Advertisement


கடந்த 2021ல் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி சீனு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகண்டா'. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'அகண்டா 2' தயாராகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் போய்பட்டி சீனுவே இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' திரைப்படம் வெளியானபோது அதன் ரிலீஸ் தினத்தன்று ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே பாலகிருஷ்ணாவின் பேனர் முன்பாக ஆட்டுக்கிடாய் ஒன்றை வெட்டி பலி கொடுத்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'அகண்டா 2' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணா, “தயவுசெய்து ரசிகர்கள் எனது திரைப்பட வெளியீட்டின் போது தியேட்டருக்கு வெளியே நேர்த்திக்கடன் என்கிற பெயரில் இது போன்று உயிர் பலியை மேற்கொள்ள வேண்டாம். கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் இப்படி விலங்குகளை துன்புறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாலய்யாவின் தீவிர ரசிகர்கள் அவரது பேச்சை பின்பற்றுவார்கள் என நம்புவோம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டிஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய ... பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் பாட்டிலை தலையில் உடைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24 டிச, 2025 - 11:12 Report Abuse
Selvakumar Krishna முதலில் பாலகிருஷ்ணா நடித்து மக்களை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், பெண்களை பொது மேடைகளில் இழிவு செய்வதை நிறுத்தவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in