ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில நடித்து வரும் மகேஷ்பாபு, இதனைத்தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே வெளியிட்டனர். மேலும் இதற்கு முன்பு திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, மீண்டும் மூன்றாவது முறையாக அவருடன் கைகோர்க்கப்போகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை திரிவிக்ரம் வெளியிடாதபோதும், இப்படத்தில் ரகசிய போலீஸாக மகேஷ்பாபு நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு போக்கிரி என்ற படத்தில் இதுமாதிரியான வேடத்தில் தான் நடித்திருந்தார் மகேஷ்பாபு. அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.