ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 மற்றும், கா, மாளிகை, நோ என்ட்ரி உள்பட பல படங்களில் நடித்தது வருகிறார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா, வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தான் இலங்கை சென்ற போது அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக தெரிவித்திருக்கும் ஆண்ட்ரியா, அது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.