குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான 'கார்த்திகை தீபம்', முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் சீசன் 2வை தொடங்கியுள்ளது. இதில் கார்த்திக் ராஜ், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணா, சுப ரக்ஷா அகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இந்த சீசனில் வில்லியாக சாமுண்டீஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் ரேஷ்மா பசுபலேட்டி. பாக்கியலெட்சுமி தொடருக்கு பின் ரேஷ்மாவுக்கு கிடைத்த ஸ்ட்ராங்கான ரோல் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் தீபத்தின் வெளிச்சத்தை.