தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பெரும்பாலும் நடிகைகள் தங்களது பாய்பிரண்டுகளுடன் கடற்கரைகளில் பிகினி அணிந்து குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் கீர்த்தி சுரேசோ தற்போது கடற்கரையில் தனது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் இணைந்து ஒரு போட்டோசூட் நடத்தியுள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், செல்ல நாய் குட்டியை கட்டிப்பிடித்து, கைகோர்த்து கடற்கரை மணல் வெளியில் ஓடி பிடித்து கொஞ்சி விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ‛‛சரியான வானிலை, சரியான துணை, கடற்கரையில் சுற்றுலா. எனக்கு வேறு என்ன தேவை'' என்றும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.