தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கோடம்பாக்கத்தில் அறிமுக இயக்குனர்களின் கதை சொல்லல் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் தான் அதிகம் உள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது, பூமிகா, டிரைவர் ஜமுனா, த கிரேட் இண்டியன் கிச்சன், ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடி, ரிபப்ளிக், டக் ஜகதீஷ் என வரிசையாக இருக்கிறது. கதாநாயகியாக ரணசிங்கம், கனா போன்ற அழுத்தமான படங்களில் முத்திரை பதித்துவிட்டுதான் இப்போது திரில்லர், ஹாரர் பக்கம் வந்துள்ளேன்.
அறிமுக இயக்குனர்களை பொறுத்தவரை அவர்கள் எப்படி படத்தை எடுப்பார்களோ என்ற அச்சமும் தயக்கமும் இருக்கும். ஆனால் எனக்கு கதைதான் முக்கியம். ஒரு படத்தில் காமெடி, எமோஷனல், காதல் எல்லாமே இருக்கவேண்டும். அவற்றை எல்லாம் தாண்டி ரசிகர்கள் எளிதில் தங்களை பிணைத்துக்கொள்ளும் ஒரு விஷயமும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.