சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா. இந்த சீரியலில் பள்ளி செல்லும் நாயகி தமிழ்ச்செல்விக்கு காதல் விவகாரத்தால் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அதுபோலவே தனது நிஜ வாழ்விலும் பள்ளி படிக்கும் போது பல லவ் டார்ச்சர்களை சந்தித்ததாக ஸ்வேதா கூறியுள்ளார்.
'பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் எனக்கு பேனா கொடுத்ததை பார்த்து பொறாமை பட்ட இன்னொரு பையன், நம்ம கல்யாணத்துக்கு நான் சீட்டு போட்டு வச்சுருக்கேன், நீ அவன்கிட்ட பேசுறியேன்னு கேட்டான். இன்னொருவன் பிரின்ஸிபால் ரூம் பக்கத்தில் என்னுடைய பெயரையும் அவனின் பெயரையும் எழுதி வைத்திருந்தான். அதேபோல இன்னொருவன் கையை அறுத்துக்கொண்டு வாட்சப்பில் போட்டோ அனுப்பினான்' என்று தனக்கு வந்த லவ் புரொபோஸல்கள் குறித்து அந்த பேட்டியில் கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தங்களது புரொபோஸல்களையும் தெரிவித்து வருகின்றனர்.