திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சார்பட்டா நடிகையை வைத்து, சுள்ளான் இயக்கிய படம் மட்டுமின்றி, உச்ச நடிகர் நடித்த படத்திலும், பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகளில் நடிக்க வைத்தனர். தற்போது அதுபோன்ற கேரக்டர்களுடன் மேலும் சில இயக்குனர்களும் அவரிடத்தில் கதை சொல்லி வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகை, 'இரண்டு படத்தில் கற்பழிப்பு சீனில் நடித்ததால், தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு மட்டும் தான் நான் செட்டாவேன் என்று முடிவு செய்து விடாதீர்கள்...' என்று அந்த படங்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
'விட்டால் என்னை முழுநேர பாலியல் காட்சி நடிகை என்ற முத்திரையை குத்தி விடுவர். இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளில் நடிப்பதில்லை என, முடிவெடுத்துள்ளேன்...' என, கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார், சார்பட்டா நடிகை.