ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தளபதி நடிகரின் கடைசி படத்தில், அவருடன் ஏற்கனவே மூன்று எழுத்து படத்தில் நடித்த, மும்பை நடிகை இணைந்திருக்கும் நிலையில், இன்னொரு கேரளத்து நடிகையும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரளத்து அம்மணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டார், படத்தின் இயக்குனர். இதையடுத்து, செம கடுப்பான மும்பை நடிகை, 'படத்தில் எனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை, 'ஹீரோயின்' ஆக, 'புக்' பண்ணி விட்டு, அந்த கேரளத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், படத்தில் நடிக்க மாட்டேன். மும்பைக்கு பறந்து விடுவேன்...' என்று இயக்குனரை மிரட்டி வருகிறார். இதனால், அவர்களின் இந்த பஞ்சாயத்து இப்போது தளபதி நடிகரின் கவனத்துக்கு போயிருக்கிறது.