தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் அணிந்து வரும் உடைகள், ஆபரணங்கள் எல்லாமே உடனுக்குடன் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி என்னதான் விதவிதமான நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தாலும் காலில் அணியும் செப்பல் மற்றும் ஷூக்கள் மட்டும் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற வழக்கத்தை யாருமே மாற்றுவதில்லை.
இதிலும் ஒரு புதுமையை செய்ய வேண்டும் என நடிகை பார்வதி நினைத்தாரோ என்னவோ இரண்டு கால்களிலும் இரண்டு விதமான நிறம் கொண்ட ஷூக்களை அணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு கலாட்டா செய்துள்ளார். ரசிகர்களும் அவரது கலாட்டாவை ரசித்து விதவிதமான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.