இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
'அழகிய தீயே படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து இயக்குனர் சேரனின் 'மாயக்கண்ணாடி' ராமன் தேடிய சீதை என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் அவ்வப்போது சில சினிமா விழாக்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். கடந்த 2012க்கு பிறகு அவர் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து 'ஒருத்தீ' என்கிற படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நவ்யா நாயர். இயக்குனர் விகே பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நல்ல கதைகள் வரும் பட்சத்தில் மீண்டும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.